புதிய பாடத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூழல் கல்வி பற்றி அரசாங்க ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்திட்டம் (2017-2021)
துறை | சூழல் |
நோக்கம் |
|
காலம் | 5 வருடங்கள் (2017-2021) |
நிதியுதவி அளிக்கும் நிறுவனம் | அரசாங்க திரட்டிய நிதியம் (இலங்கை அரசாங்கம்) |
இலக்கு குழு | 6 ஆம் தரத்திலிருந்து 11ஆம் தரம் வரைக்கும் விஞ்ஞான பாடங்களைக் கற்பிக்கும் அரசாங்க ஆசிரியர்கள் விஞ்ஞான ஆசிரியர்கள் அல்லாத சூழல் பாடம் கற்பிப்பவர்கள் |
அமுல்படுத்தும் பிரதேசம் | நாடளாவிய ரீதியில் |
வெளியீடு |
|
தொடர்பு விபரங்கள் | ஆர்.எஸ்.கே. தூல்வலகே பணிப்பாளர் (கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி) +94 112 034 571 |
சூழல் ரீதியாக கூருணர்வுமிக்க பிரதேசங்களில் (ESAs) சூழல்முறைமை சேவைகளின் வாழ்வாதாரத்தையும் உயிர்பல்வகைமை பாதுகாப்பையும் மேம்படுத்துதல்
துறை | சூழல்/ பொருளாதாரம்/ சமூகம் |
நோக்கம் | பிரதான உயிர் பல்வகைமை முகாமைத்துவத்திற்கான பொறிமுறை என்ற வகையில் அபிவிருத்திக்குள் உள்வாங்குவதற்கு சூழல் ரீதியாக கூருணர்வுமிக்க பிரதேசங்களில் (ESAs) உயர் கவனம் செலுத்துதல் |
காலம் | 60 மாதங்கள் + 12 மாத நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது |
நிதியுதவி அளிக்கும் நிறுவனம் | GEF |
இலக்கு குழு |
|
அமுல்படுத்தும் பிரதேசம் |
|
வெளியீடு |
|
தொடர்பு விபரங்கள் | திருமதி. குலனி எச்.டப்ளியு. கருணாரத்ன, கருத்திட்ட பணிப்பாளர் (ESA கருத்திட்டம்), +94 112 034 160 |
மேம்படுத்தப்பட்ட மனித போசாக்கு மற்றும் நல்வாழ்வு என்பவற்றிற்காக உயிர்பல்வகைமையின் நிலைபேறான பயன்பாட்டையும் பாதுகாப்பையும் முக்கியமானதாக்குதல்
வாழ்வாதாரத்தையும் விவசாய சூழல்முறைமையையும் காலநிலை மாற்ற கருத்திட்டத்திற்கு ஏற்ப இலங்கையில் பயன்படுத்துவதற்கு விவாசாய உயிர்பல்வகைமை பாதுகாப்பை முக்கியமானதாக்குதல்